Tuesday, August 31, 2010

அஜித்திற்காக கௌத்தம் உருவாக்கிய கதையில் இப்போ சூரியா...!

விண்ணைதாண்டி வருவாயாவினை தெடர்ந்து கௌத்தம் வாசுதேவ மேனனின் அடுத்த படமாக அமைந்நிருந்தது அஜித்தின் 50வது திரைப்படம்தான்.

கார்ரேசில் காட்டிய ஆர்வத்தினால் குறித்த தேதியில் வராமல் அஜித் தாமதிக்க இருவருக்குமிடையில் புகைக்கதெடங்கியது பிரச்சனை,

இதைத்தெடர்ந்து அஜித் தனது 50வது படமாக மங்காத்தாவினை அறிவிக்க கடுப்பாகிபோன கௌத்தம் சரமாரியாக அஜித்மீது வசைபாட தெடங்கிவிட்டார்.

அத்துடன் மட்டுமின்றி தான் அஜித்திற்காக வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் உருவாக்கிவைத்திருந்த கதையினை இப்போது....மேலும்....

தீபாவளிக்கு வெடிக்குமா விக்ரமின் வெடி...!

தீபாவளி என்றாலே ஞாபகத்திற்கு வருவது வெடி வெடிப்பதுதான்.

இப்படி இருக்கையில் படத்திற்கு வெடி என்று தலைப்பு வைத்துவிட்டு தீபாவளி அன்று திரையிடாவிட்டால் எப்படி...? இப்படியாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது விக்ரமின் நடிப்பில் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் வளர்ந்துவரும் "வெடி".

இந்த தீபாவளியை பொறுத்தவரை மிகப்பெரிய இரண்டு நட்சத்திர திரைப்படங்கள் வெளிவரதயாரக இருக்கின்றன. முதலாவது உலகனாயகனின் "மன்மத அம்பு" மற்றயது இளய தளபதியின் "காவல்காரன்".

இந்த இரன்டுடனும் வீனாக எதற்கு மோதுவான் என்று இயக்குனரும் தயாரிப்பாளரும் கேட்க விக்ரமோ "வெடி என்று பெயர் வைத்துவிட்டு தீபாவளி அன்று வெளியிடாவிட்டால் நன்றாகவா இருக்கும்"..........

Friday, August 13, 2010

ஏழை இந்தியா


உலகத்தில் வறிய நாடு எது என்று யாரிடம் கேட்டாலும் வரும் ஒரே பதில் ஆபிரிக்க கண்ட நாடுகள்தான் என்றுதான்.

அதைவரிசைப்படுத்தினால் கொங்கோவிலிருந்து எத்தியோப்பியாவரை அழகாக ஒழுங்குபடுத்தி கூறுவர்.

சரி இப்படி இவர்கள் கூறுவதற்கு எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்...! ஒரு நாட்டின் தனிநபர் வருமானத்தையயா? இல்லை ஒரு நாட்டில் போஷாக்கின்மையால் இறந்துபொகும் குழந்தைகளின் எண்ணிக்கையினை கொண்டா? சரி எதுவாக இருந்தாலும் குறித்த அந்த நாடு உண்மையான தகவலினை தந்தாலே ஒளிய நாங்கள் இந்தநாடுதான் வறுமையான நாடு, இந்த நாடுதான் மிக ஏழ்மையான நாடு என்பதை நாம் அறுதியிட்டு கூறமுடியும்.

சரி இப்போ, நாம் இந்தியா பக்கம் பார்ப்போம் இந்தியாவின் மத்திய பிரதேசம், பீகார் இந்த மானிலங்களில் நிலவாத வறுமையா ஆபிரிக்க கண்டத்தில் நிலவுகிறது?

இங்கு பிறக்கின்ற குழந்தைகளை விடவா ஆபிரிக்க நாடுகளில் போசாக்கின்மையான குழந்தைகள் பிறக்கின்றன?

இதை நாம்யாராவது சிந்தித்து பார்த்திருக்கின்றோமா?

உலகின் மிகப்பெரிய மூன்றாவது இராணுவப்படையினை கொண்டிருந்தால் இந்தியா ஏழைநாடுகளின் பட்டியலினுள் வந்துவிடாதா...?

"மேற்சொன்ன இந்த விடையம் பற்றியதாக ஓர் விவரணம் பிரித்தானிய வானொலி ஒன்றில் சென்ற நிகழ்ச்சி உங்களிற்காக ஒலி மற்றும்ஒளி வடிவில்"இங்கே செடுக்கிப்பாருங்கள்