Tuesday, August 31, 2010

அஜித்திற்காக கௌத்தம் உருவாக்கிய கதையில் இப்போ சூரியா...!

விண்ணைதாண்டி வருவாயாவினை தெடர்ந்து கௌத்தம் வாசுதேவ மேனனின் அடுத்த படமாக அமைந்நிருந்தது அஜித்தின் 50வது திரைப்படம்தான்.

கார்ரேசில் காட்டிய ஆர்வத்தினால் குறித்த தேதியில் வராமல் அஜித் தாமதிக்க இருவருக்குமிடையில் புகைக்கதெடங்கியது பிரச்சனை,

இதைத்தெடர்ந்து அஜித் தனது 50வது படமாக மங்காத்தாவினை அறிவிக்க கடுப்பாகிபோன கௌத்தம் சரமாரியாக அஜித்மீது வசைபாட தெடங்கிவிட்டார்.

அத்துடன் மட்டுமின்றி தான் அஜித்திற்காக வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் உருவாக்கிவைத்திருந்த கதையினை இப்போது....மேலும்....

No comments: