திருமணம் என்ற இடியப்பசிக்கலில் மாட்டிக்கொண்ட பிரசாந் இவ் சிக்கலில் இருந்து வெளிவர படாதபாடு பட்டுக்கொண்டார்.
விவாகரத்து பெற்றுக்கொண்டு கிரகலட்சுமியைவிட்டாலும் பிரசாந்தை பிடித்த கிரகம் விடுவதாக இல்லை.
பலகாலமாக கோட்டும் வாசலுமாக நடந்த பிரசாந் அதிலிருந்து விடுபட்டதன் பின் பூஜைபோட்டுக்கொண்ட படங்கள் தான் "பொன்னர் சங்கர்" மற்றயது "மம்பட்டியான்".....மேலும் தொடர்ந்து படிக்க.....
No comments:
Post a Comment