Thursday, September 16, 2010

அடக்கினாரா பிரபுதேவா அல்லது அடங்கினாரா ரம்லத்...!

இதுவரைகாலமும் தமிழ் திரையுலகிற்கு தீனி போட்டுவந்த கள்ளக்காதலான பிரபுதேவா நயன்தாரா காதல் விவகாரம் இப்போ ஒருமாதிரியாக முடிவிற்கு வந்திருக்கிறது. 

"நாங்கள் கள்ளமாக ஒளித்தெளித்து காதல் செய்யவில்லை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்" என்று பகீரங்கமாக கூறி இதுவரை இஸ்டத்திற்கு எழுதித்தீர்த்த ஊடகங்களின் உலைவாயினை மூடியிருக்கிறார் பிரபுதேவா. 

திருமணம் செய்வதென்றாலும் பிரபுதேவாவிற்கு சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன காரணம் இதுவரையில் பிரபுதேவா தன் முதல் மனைவியினை....மேலதிக தகவலிற்கு இங்கே அழுத்தவும்...... 

No comments: