எந்திரன் எந்திரன் எந்திரன். கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதைப்போல தற்போது தூண்கள் சுவர்கள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் அனைத்திலும் எந்திரன் தான் வாசம் செய்கின்றார்.
இன்றைய நிலையில் மக்கள் தங்களின் அறிவுப் பசிசைப் போக்குகின்றார்களோ இல்லையே ஆனால் எந்திரன் எனும் பசியைப் போக்குவதற்கான நாள் நெருங்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.
நாங்கள் அனைவரும் நாள் நெருங்கிவிட்டது விட்டது என்று கூறுகின்றோமே தவிர எப்போது அந்த நாள் என்பது தான் ஊசல் மாதிரியாகிவிட்டது. மேலும்
No comments:
Post a Comment