Friday, February 1, 2008

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...


இலங்கை வலைப்பதிவாளர்கள் அனைவரிற்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

60 ஆண்டுகளாக அன்னியரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம் அனுபவிக்கின்றோமா என்பது கேள்வியே..............

ஆயினும் எமது தேசம் பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம்

பகிர்ந்துண்டு கொண்டாடுவதிலும்.....

ஏனயோரிற்கு தெரிவிப்பதிலும் மகிழ்சியே....

1 comment:

மாயா said...

// 60 ஆண்டுகளாக அன்னியரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம் அனுபவிக்கின்றோமா என்பது கேள்வியே..............
//கேள்வி கேட்பதோடு நிப்பாட்டிவிடக்கூடாது