இலங்கை வலைப்பதிவாளர்கள் அனைவரிற்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...
60 ஆண்டுகளாக அன்னியரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம் அனுபவிக்கின்றோமா என்பது கேள்வியே..............
ஆயினும் எமது தேசம் பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம்
பகிர்ந்துண்டு கொண்டாடுவதிலும்.....
ஏனயோரிற்கு தெரிவிப்பதிலும் மகிழ்சியே....
1 comment:
// 60 ஆண்டுகளாக அன்னியரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம் அனுபவிக்கின்றோமா என்பது கேள்வியே..............
//கேள்வி கேட்பதோடு நிப்பாட்டிவிடக்கூடாது
Post a Comment